Posts

Showing posts from April, 2010

மன நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்: 22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம் 2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு 22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை 8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம், 3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம். நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !! ஆனந்த வாழ்க்கைக்கு தேவை........... 8. தினசரி நிதானமாக முடிவெடுக்கும் மனோபாவ நிர்வாகமே, தினசரி நேர நிரிவாகம், 7. தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின், நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம். 6. தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம். 5. தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம். 4. தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம். 3. தினசரி உணவு நிர்வாகமே, மனித மன நிர்வாகம். 2. தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம். 1. தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிரிவாகம். மன நிர்வாகம். மன நிரிவாகமே வாழ்க்கை

முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்: 22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம் 2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு 22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை 8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம், 3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம். நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !! மனித வாழ்வியல் நிலைகள் தனி மனிதன் ஒரு நாளை நான்கு வகைளில் தான் செலவு செய்யலாம். 1. இன்பம். 2. துன்பம. 3. அமைதி 4. பேரின்பம் இந்த உலகில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலும் அனுபவித்தது, இந்த 4 நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை மட்டும்தான். இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண் மனிதன் அனுபவித்துக் கொண்டு இருப்பது இன்பமோ அல்லது துன்பமோ என்ற நிலைகளைத்தான். அமைதியான வாழ்க்கை: சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்களில் பலர், வாழ்வின் பெரும்பகுதி அமைதி மற்றும் பேரின்ப நிலையில் தன் வாழ்நாளைக் கழித்தனர். நம் முன்னோர்கள் கிராமங்களில் வாழ்ந்து, விவசாயம் செய்து, சிறுகக் கட்டி ப

திட்டமிட்ட நாள்....திட்டமிட்ட வாழ்க்கை....

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்: 22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம் 2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு 22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை 8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம், 3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம். நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !! நாட்குறிப்பு நம்மில் பலரிடம், நாட்குறிப்பு இருக்கும். வருலம் தோறும், டிசம்பர் மாதக் கடைசியில் நாட்குறிப்பு வாங்குவோம். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு தவறாமல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளது ? இந்தியாவில் உள்ள இளைஞர்களில் நூறு பேரை எடுத்துக் கொண்டால், ஒருவருக்கோ அல்லது இரண்டு பேருக்கோ நாட்குறிப்பு அழுதும் பழக்கம் இருக்கலாம். மீதம் உள்ள 98 சதவீதம் அல்லது 99 சதவீத இளைஞர்களுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமே கிடையாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் நான் கேட்டு கிடைத்த விடையைக் கொண்டுதான் தொளிவாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைப் பற்றிச் சொல்கிறேன். ஏன் இந்த அவல நிலை ? ந

சமச்சீர் வாழ்க்கை

24 மணி நேர வாழ்க்கை ஒரு நாள் மனித வாழ்க்கை என்பது 24 மணிநேரத்தைக் கொண்டது. இந்த வாழ்க்கையை காற்று அடைந்த ஒரு பலுனோடு ஒப்பிடலாம். இதைத்தான் நம் முன்னோர்கள்... "காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்தப் பையட" "வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன?" என்று பல வகையில் விளக்கியுள்ளார். ஒரு தனிமனிதனின் நேரம் ஒரு நாளில், 3 பெரிய வகைகளில் செலவு ஆகிறது. அவைகள்... 1 . வேலை நேரம் 2 .குடும்ப நேரம் 3 . தனிமனித நேரம் சமச்சீர் வாழ்க்கை இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இயற்கை அன்னையால் கொடுக்கப்பட்ட உயரிய, சமமான சொத்து, நேரம் மட்டும் தான். சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் 24 மணி நேரம்தான் நம்முடைய மிகப்பெரிய மனித சொத்து. அந்த உன்னதமான 24 மணி நேரத்தை வேலைக்கு 8 மணி நேரம், குடும்பத்திற்கு 8 மணி நேரம் மற்றும் தனிமனிதனுக்கு 8 மணி நேரம் என்ற 3 வகையில் முறைப்படுத்திக் கொண்டு, சமன் செய்து வாழ்வதுதான் ஆரோக்கிய வாழ்க்கை முறை!! சமச்சீர் வாழ்க்கை வாழ நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகவும் எளிது. ஆனால் திட்டமிட்டபடி சமச்சீர் வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினம். சமச்சீர் வாழ்க்கை

பரிபூரண வாழ்க்கை

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்: 22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம் 2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு 2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு 22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை 8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம், 3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம். நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !! வாழ்க்கை வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து வாழ்வது வாழ்க்கை இல்லை ! இப்படித்தான் வாழவேண்டும் என்று அறுதியிட்டு நேரத்தை சரியாக நிரிவாகம் செய்து ஆக்க வழியில் அறிவை செலுத்தி வாழ்வதுதான் வாழ்க்கை. திட்டமிடாமல் வாழ்வது என்பது வாழ்க்கை அல்ல. திட்டமிட்டு குறிப்பாக நேரத்தைத் திட்டமிட்டு, திட்டமிட்டபடி வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை. பரிபூரண வாழ்க்கை நாம் இந்த பூமியில் வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்க்கையை சாதாரண வகையில் அமைத்துக் கொள்வதா ? அல்லது பரிபூரண் அசாதாரண நிலையில் அமைத்துக் கொள்வதா ? பரிபூரண வாழ்க்கைதான் (Holistic Life) ஒவ்வொரு த

சிந்தனை சிற்பியை பற்றி ஓர் அறிமுகம்

Image
கே .பாலசுப்பிரமணியன் B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M., 1. சுயமுன்னேற்ற புத்தக எழுத்தாளர்: பகுதி நேரமாகவும் , தற்சமயம் முழு நேர தமிழ் எழுத்தாளராக 20 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்களை எழுதி கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்துகள் E-Book வடிவில் www.thannambikai.com , www.thannambikai.net என்ற இணையதளத்தில் உள்ளது. புத்தக வடிவில் பெற www.pathampathipagam.com இதை தவிர www.chinthanaicirpi.blogspot.com என்ற புதிய இணைத்தளம், இணையதள உலகில் புதியதோர் விடியல் ஏற்படுத்த 02 .04 .2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ஆன்றோர்கள், சான்றோர்கள் படித்து பயன் பெரும் வகையில் சிந்தனை சிற்பியின் சிந்தனை தொகுப்புகள் E-Book வடிவிலும் physical book வடிவிலும் கிடைக்கிறது. தமிழக இளைஞர்களை கேடான எண்ணங்களிலிருந்து மாற்றி ஆக்க பூர்வமான வழியில் அகிலம் வெல்ல இந்த இணையதளம் பாதை அமைத்து தருகிறது. 2. மேலாண்மை பேராசிரியர்: 10 பல்கலைகழகங்கள் , 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்(MBA மேலாண்மை) சிறப்பு பேராசிரியராக பணியாற்றி கடந்த 17 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்கள் திறம்பட உர

24 மணித்துளி நிர்வாகம்

24 மணித்துளி நிர்வாகம். நேர நிரவாகம் என்பது 24 மணி நேர நிர்வாகம் இல்லை. 24 மணித்துளிகள் நிர்வாகம். தூக்கம் சாராசரி இந்தியன் ஒரு நாளில், தூக்கத்திற்கு ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை செலவு செய்கிறான். சாராசரி இந்தியன் 65 வருட கால வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்திற்காக மட்டும் செலவு செய்கிறான். அதாவது 22 வருடம். வாழ்க்கைத் தூக்கம் போக சராசரி இந்தியனின் வாழ்நாள் - 65 வருடம் தூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம் மீதம் உள்ள வாழ்க்கை - 43 வருடம் குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை. வேலை சாராசரி மனிதன் தன் வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அதாவது 22 வருடம், மற்றும் ஒரு நாளில் 8 மணி நேரத்தைப் படிப்பு மற்றும் அலுவலக வேலைக்கு மட்டும் செலவு செய்கிறான். இல்லத்தரசிகள் அதே அளவு நேரத்தை, சமைத்தல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்புக்கு செலவு செய்கிறான். வாழ்க்கைத் தூக்கம், வேலை போக சராசரி மனிதன் வாழ்நாள் - 65 வருடம் தூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம் படிப்பு, வேலைக்கு செலவு செய்த நேரம் -- 22 வ

நேற்றைய, இன்றைய மனித வாழ்க்கை.

நேற்றைய மனித வாழ்கை.................... ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் 120 வருடம். நேற்றைய மனிதர்கள் 120 வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில், 100 வயது வரை வாழ்பவரை காண்பதே மிக அரிதாகி விட்டது. "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தால் ஒரு தொண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" 120 வருட மனித வாழ்க்கை நிலைகள்: தனி மனிதனின் 120 வருட வாழ்க்கையை 3 நிலைகளாகப் பிரிக்கலாம்..................... முதல் நிலை 0-40 வயது : வளர்ச்சி இரண்டாம் நிலை,41-80 வயது: பராமரிப்பு மூன்றாம் நிலை, 81-120 வயது: தளர்ச்சி இன்றைய இந்தியனின் வாழ்க்கை...........65 வருடம் ஒரு இந்தியனின் சராசரி வயது 65 வருடம். அதற்க்கு மேல் இந்தியன் வாழ்வது இயற்க்கைத் தனி மனிதனுக்கு 'அளித்த போனஸ்' நாட்கள். அரை....குரை....வாழ்க்கை 120 வருடம் ஆரோக்கியமாக வாழ வேண்டிய இந்திய மனிதனின் வாழ்க்கை, ..........பாதியிலேயே முடிந்து விடுகிறது. சராசரி இந்திய மனிதனின் வாழ்க்கை.........65 வருடம்......... இயற்கை நேற்றைய மனிதன்.....இயற்க்கையோடு ஒன்றி ஆரோக்கியமாகவும்

திட்ட மிட்ட வாழ்க்கை, திட்ட மிடாத வாழ்க்கை.

Image
பழக்கம் .... விளக்கம் ...போராட்டம்....... பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டு இருப்பவன் தான் இன்றைய நவநாகரீக மனிதன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை முறையை மனிதன் தெளிவாகத் தெரிந்து கொள்கிறான்.ஆனால் அதை அமைத்துக் கொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது. விதி வழி வாழ்க்கையா ? மதி வழி வாழ்க்கையா ? சரியான நேர நிர்வாகம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இருந்தால், விதியை மதியால் வெல்லலாம். இன்றைய மனிதன்.... நவநாகரீக மனிதன்.. நவநாகரீகம் என்ற போர்வையில் தேவையற்ற மேலைநாட்டு பழக்கத்தை (பீடி, சிகரெட்) தேவையாக்கி, மிக மிக தேவையான யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற வழிகளைக் பழக நேரம் இல்லாமல் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறான். உண்மை வாழ்க்கை....... உடலைக் கவனிக்க நேரம் இல்லை.... மனதக் கவனிக்க நேரம் இல்லை... ஆன்மா கவனிக்க நேரம் இல்லை... இதுதான் இன்றைய இந்திய நவநாகரீக மனிதனின் உண்மையான, யதார்த்த, போலி வாழ்க்கை. மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். பணத்தை மட்டுமே. ஆனால் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை வாழும் முறை பற்றி எல்லாம் சிந்திக்க நேரம் கிடை

காந்தி காட்டிய வழி வாழ்வோம்.

Image
காந்தியின் எளிமையான வாழ்க்கை.... "எளிமையான வாழ்க்கை உயரிய எண்ணம்" காந்திஜியின் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் இருந்தும், தனது வாழ்நாளில் கடைசி நாள் வரை தன்னுடைஉஅக் கோட்பாட்டின் படி, மிக ..மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். ஆடம்பர வாழ்க்கை காந்தி அடிகள் ஒவ்வொரு இந்தியனையும் எளிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டினார். அதே நேரத்தில் எண்ணத்தை உயரியதாக அமைத்துக் கொள்ள வேண்டினார். அத்தகைய உயரிய எண்ண வழி வாழ தற்சோதனை செய்ய சொன்னார். ஆனால், இன்று நம்மில் அதிகமானவர், "ஆடம்பர வாழ்க்கை மற்றும் மலிவான, குறுகிய எண்ணம்" என்ற முரண்பாடான வாழ்க்கை முறைக்கு அடிமை ஆகிவிட்டோம். உயரிய எண்ண வறுமை.... அத்தகைய ஆடம்பர வாழ்க்கையின் விளைவு, தேவையற்றப் பொருட்களைத் தேவை என்று ஆக்கி, தேவையைப் பல மடங்கு பெருக்கி , துனபம் விளையக் கண்டோம் !! சென்ற நூற்றாண்டில் சமுதாயத்தில் பலப் பல உயரிய எண்ணம் மற்றும் சில சில மலிவான எண்ணங்கள் என்ற நிலை மாறி, இந்த நூற்றாண்டில் சமுதாயத்தில் பலப் பல மலிவான எண்ணங்கள் மற்றும் சில சில உயரிய எண்ணங்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதான் நமது விஞ்ஞான முன்னேற்றமா? சமுதாய வளர்ச்சிய

வாழ்வின் நோக்கம்.

Image
இன்பம் துன்பம் அமைதி மெய்ஞான பயணமா ? விஞ்ஞான பயணமா ? மனித வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்க்கும் மற்றும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு போவதற்க்கு மட்டுமா? என்றால், பதிலோ, இல்லை, என்பதுதான். வாழ்க்கை என்பது உடல் ஆரோக்கியதுடனும், மன மகிழ்ச்சியுடனும், ஆன்மதெளிவுடன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் வாழ்வதர்கே ! !. பணம் நோக்கிய மனிதனின் வெளி நோக்கிய, உலகளாவிய பயணம். ஆரோக்கியம் நோக்கி சற்று உள் நோக்கிய பயணமாக திரும்ப வேண்டும். அதுதான் மன நிறைவின் முதல் படி. வருங்காலம் என்பது வரலாறாக எழுதபடுவதற்குள் வாழ்ந்து தீரப்பட வேண்டிய காலமாகும். ----------நேரு. வாழ்வின் உயரிய நோக்கம் என்ன ? முதலில் ஒருவன் தன் அள்வில் மன அமைதியுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். பிறகு தான் அனுபவித்து வரும் மன அமைதி போல, உலகில் மன அமைதிக்காக ஏங்கும் பல உயிர்களுக்கு வழிகாட்டியாக அமையுமாறு தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, அல்லது அமைத்துக் கொள்ள் முயல்வது, போன்றவைதான் மனித வாழ்வின் உயரிய நோக்கமாகும்......இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் ?. வாழ்க்கை வரப்பிரசாதத்தை எண்ணிப்பார்............ உங்களுடைய வாழ்க்கையே உங்க

மனித வாழ்ககைப் பயணம்.

Image
நோய்.........நோய்......... இந்த உலகில் விஞ்ஞான வள்ர்ச்சியால் பொருள் மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் போது நமது வுடல், மனம், மற்றும் ஆன்ம ஆரோக்கியம் அதிகரிக்க வேண்டுமே ! ஆனால், மருந்துகள் மற்றும் மருத்துவமனகள் வள்ர்ந்த அளவில், உடல், மனம், மற்றும் ஆன்ம ஆரோக்கியம் அதிகரிக்க வில்லையே. அது ஏன்?. நம்மை சுற்றி எங்கு பார்த்தாலும் வியாதி மற்றும் மனச்சோர்வு கொண்ட மனிதர்களே அதிக அளவில் தென்படுகிறார்கள் காரண்ம் என்ன?. 1 வயது....20 வயது வாழ்க்கை: வாழ்க்கையில் முதல் 20 ஆண்டுகளுக்கு மனிதன், கல்வியைத் தேடி அலைகிறான், பல்கலைகழகப் பட்டமும் பெறுகிறான். அந்த காலக் கட்டத்தில் உடலைப் பற்றியோ, உடற் பயிற்சியைப் பற்றியோ, மனஈடுபாடு கொண்டு சிந்திக்க 5 முதல் 10 சதவீத இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு மட்டுமே நேரம் உள்ளது. மற்றவர்கள் இளமை முறுக்கில், இனிமையான ஆரம்ப கால வாழ்க்கையைச் சரியாக நேரத்தைப் பயன்படுத்தாமல் தொலைக்கின்றனர். ஐந்தில் உடற்பயிற்சிக்கு வளையாதது......... ஐம்பதில் உடற்பயிற்சிக்கு வளையாது............. ஆரோக்கியப் பாப்பா: முண்டாசு கவிஞன் பாரதி அன்று பாடினான் 'ஓடி விளையாடு பாப்பா........ஓய்ந்து

உடல் நலம் .... உள்ள நலம்.

பரிபூர்ண ஆரோக்கியம்........ இன்றைய நவீன யுகத்தில், நூறில் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே இந்த் பரிபூர்ண ஆரோக்கியம் மற்றும் இனிமையான வாழ்வு கிட்டுகிறது. அதன் விளைவாக, அவர்கள் மட்டும் பூரணமான வாழ்க்கை நடத்துகிறார்கள். மற்றவர்கள், இனிமையான வழ்வு வாழ வேண்டும் இஎன்ற நினைவில், எண்ணப் போராட்டத்திலேயே வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். நிலையில்லா உடலில், உயிர் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித சாதி......... உடல் நலம்.....உள்ள நலம்......... இன்றைய, சமுதாய சூழ்நிலையில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டி, ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், பைக், கார், விமானம், செல் போன் என்ற வசதி வாய்ப்புகள் நாளுக்கு நாள் நம்மிடையே அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், தனி மனிதனின் உடல் நலம் மன (உள்ள) நலம் மற்றும் ஆன்ம (உயிர்) நலம் அதே வேகத்தில் அதிகரிது கொண்டே போகிறதா? என்றால், தெளிவான பதில், இல்லை என்பதுதான். நிலையில்லா உடலில், உயிர் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித சாதி............. அறிவு வறுமை: இன்று பெருநகரங்கள் மற்றும் குறு நகரங்களிக் பெருகிவரும் பல்நோக்கு, பல அடுக்கு மாடி மருத்துவ மனைகள், 24 மணி நேர மருந்துக

அதிசய மானிட இயந்திரம்

Image
1.ஞாபகம், சிந்தனை, நினைவு இவற்றின் கேந்திரங்கள் 2.விழிப் பார்வை 3.செவிப்புலன் 4.அமுக்கததைச் சரி செய்வது 5.நாடித் துடிப்பு காட்டுவது 6.மூச்சைக் காட்டுவது 7.உஷ்ணநிலையைச் சரி பண்ணுவது 8.இசைவுருத்தும் முகுளம் 9.செய்தி செல்லும் கேபிள் 10.பிராணவாயு உட் செல்லுதல 11.கரியமிலவாயு வெளியேறுதல் 12.இரத்தத்தில் கலக்கும் பிராணவாயு 13.இருதயத்தில் புகும் பிராணவாயு 14.நுரையீரலுக்குப் போகும் கரியமிலவாயு 15.இருதயத்தின் இடதுபக்கம் 16.இருதயத்தின் வலது பக்கம் 17.கழுத்துக்கும் தலைக்கும் இரத்தம் போகிறது 18.மார்புக்கும் இதர பகுதிகளுக்கும் இரத்தம் போகிறது 19.கணையத்துக்கு இரத்தம் போகிறது 20.மண்ணிரலுக்கு இரத்தம் போகிறது 21.தசைப் பாம்பு 22.எலும்புகளுக்குச் செல்லும் தமனிகள் 23.சிறு நீரகங்களுக்குச் செல்லும் தமனிகள் 24.மச்சை 25.பெருஞ்சிரைகளுக்கு இரத்தம் திரும்பி வருகிறது 26.இறங்கிச் செல்லும் வீன காவா 27.உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு இரத்தம் திரும்பி வருகிறது 28.நாக்கு 29.வெட்டு வேலைப்பற்கள் 30.கடைவாய்பற்கள் 31.இரைப்பைக் குழாய் 32.இரைப்பைக் குழாயும் இரைப்பையும் சேருமிடம் 33.வயிற்றுச் சுரப்பிகள் 34.ஹைட்ரோ குளோரிக் அமிலம் 35

வளரும் இந்தியா, வல்லரசு இந்தியாவாக...

Image
இந்திய இளைஞனே உலகம் உன் காலடியில் பலவீனத்தை பலம் என்ரும், பலத்தை பலவீனம் என்றும் நினைத்து, வாழ்நாள் முழுவதும் அதிகமான இந்திய இளைஞர்கள் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைய இந்திய இளைஞனுக்குத் தேவை சிந்தனையோடு கூடிய கடின உழைப்பு. இந்திய இளைஞனே சிந்திக்கப் பழகு ... தொலைநோக்கு சிந்தனையோடு சிந்திக்கப் பழகு.. அமெரிக்கா என்ன... உலகமே உன் காலடியில். உலகமான பந்தை உன் சிந்தனையால் உதைத்து உருட்டக் கற்றுக்கொள். உலகப் பொருளாதார வளர்ச்சி...... சிறப்புப் பார்வை இந்திய இளைஞனே பொறுத்தது போதும்... இந்திய இளைஞனே, வல்லரசு இந்தியா பிந்தங்கிய இந்தியாவாக 2000 ஆண்டுகளில் மாறிய கதை, மற்றும் பின்தங்கிய அமெரிக்கா 100 ஆண்டுகளில் வல்லரசு அமெரிக்காவாக மாறிய கதையை தெளிவாக புரிந்து கொண்டு இருப்பீர்கள். இந்திய இளைஞனே பொறுத்தது போதும்... பொங்கி எழு! இந்திய சிங்க இளைஞனே, தின்று, திரிந்து, உறங்கியது போதும். இன்று முதல்... வீறு கொண்டு எழு. இன்றே சாதிக்கப் புறப்படு உலகம் உன் காலடியில்.. உதைக்கக் கற்றுக்கொள்... உன் சிந்தனைக் கூற்மையால். இந்திய இளைஞனே உன் சக்தியை உணர்.... இந்த