மன நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

ஆனந்த வாழ்க்கைக்கு தேவை...........

8. தினசரி நிதானமாக முடிவெடுக்கும் மனோபாவ நிர்வாகமே, தினசரி நேர நிரிவாகம்,
7. தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின், நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்.
6. தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம்.
5. தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்.
4. தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்.
3. தினசரி உணவு நிர்வாகமே, மனித மன நிர்வாகம்.
2. தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
1. தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிரிவாகம்.

மன நிர்வாகம்.

மன நிரிவாகமே வாழ்க்கை நிர்வாகம்.
Mind Management is Life Management.

தனி ஒரு மனிதனின் மன நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்க்கு அடிப்படையாக அமைகிறது.

இதைத்தான், 'உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்' மற்றும் 'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்', என்று நம் சான்றோர்கள் சொல்கிறார்கள்.


நல்லதை நினை...........நல்லததைச் சொல்................
நல்லதை செய்.........நல்லது தானாக நடக்கும்...................

மனதில் நல்லதை நினையுங்கள்...
மனதில் நினைத்த நல்ல எண்ணத்தை இனிமையாக சொல்லுங்கள்...............

மனதில் நினைத்த நல்ல, தூய சமூக மேம்பாட்டு எண்ணத்திற்க்கு செயல் வடிவம் கொடுங்கள்...............

உங்களது வாழ்க்கையில் நல்லது தானாக நடக்கும்....!

மேல்நோக்கிய உயரிய சிந்தனை.............. வெற்றி

கெட்டதை நினை...........கெட்டதைச் சொல்....
கெட்டதைச் செய்........கெட்டது தானாக நடக்கும்.........

மனதில் கெட்டதை நினையுங்கள்..........மனதில் நினைத்த கெட்ட எண்ணத்தை கடுமையான சொல்லாகச் சொல்லுங்கள்...

மனதில் நினைத்த கெட்ட, சமூக சீர்கேட்டு எண்ணத்திற்க்கு செயல் வடிவம் கொடுங்கள்......

உங்களது வாழ்க்கையில் கெட்டது தானாக நடக்கும் !

கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை தோல்வி

உங்களது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்ளுங்கள்......

தனி மனிதனின் உண்மையான எதிரி வெளி உலகில் இல்லை. தனி மனிதனின் உண்மையான எதிரி உள் உலகில் உள்ளான். அது என்ன உள் உலகம் ? அதாவது, ஒருவனுடைய மனதில் எழும் முறையற்ற எண்ணங்களே.

உள்ளத்திலே கலங்கம், உடலியே நோய்.

ஒரு தனிமனிதனின் உயரிய வாழ்க்கை, தனிமனிதனின் கையில் தான் உள்ளது.

குறிப்பாக, தனி ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வாழ்க்கை, தனிமனிதனின் எண்ணத்தின் வழியில்தான் உள்ளது.

மனிதனின் மேல்நோக்கிய உயரிய சிந்தனை.....வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.

மனிதனின் கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை............... வாழ்க்கையில் தோல்வியைத் தழுவச் செய்யும்.

மேல் நோக்கிய உயரிய சிந்தனை -- வெற்றி
கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை -- தோல்வி

மன நிர்வாகம் என்றால் என்ன ?

மனம் சொல்லும் படி ஐம்புலங்கள் இயங்க வேண்டும். ஆனால், சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஐம்புலங்களின் சொல்லும்படிதான் மனம் இயங்குகிறது. விளைவு நேரத்தை சரியாக திட்டமிட்டபடி நிர்வகிக்க முடியவில்லை.

மனித ஐம்புலங்களின் நிர்வாகமே,
மனித மன நிர்வாகம் !

மனித மன நிர்வாகமே,
மனித நேர நிர்வாகம் !!

மனித நேர நிர்வாகமே
மனித வாழ்க்கை நிர்வாகம் !!!

விதி வழி வாழ்க்கை...........

எல்லாம் என் விதி என்று பலர் இந்த உலகில் தினம், தினம் புலம்புகிறார்கள்.

அப்படி என்றால் என்ன ?

ஐம்புலங்களின் வழி மனம் சென்றால் தனி மனிதனின் வாழ்க்கை விதி வழி செல்கிறது என்று பொருள்.

விதி வழியில் மனித வாழ்க்கை............

நேரம் மனிதன் கையில் இல்லை............
நேரத்தின் கையில் மனிதன் !!

மிருகத்தில் இருந்து பரிமாண வளர்ச்சி அடைந்த ஆறாவது அறிவு பெற்ற மனிதன், பழக்கத்திற்க்கும், விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கொண்டே இருக்கிறான். கடைசியில் மிருகத் தன்மையே மனிதத்தன்மையை வெற்றி பெற்று விட்டது.

விளைவு, விதி வழி வாழ்க்கை !

அதாவது ஐம்புலங்களின் வழி மனம் சென்று நேரத்தை நிர்வாகிக்க முடியாமல், நேரப் போராட்டத்தில் மனிதன் போராடித் வாழ்க்கையைத் தொலைக்கிறான்.

மதி வழி வாழ்க்கை

மனம்---------கண், காது, மூக்கு, வாய், தோல்.
மதி வழி வாழ்க்கை ! - மனிதன் கையில் நேரம்

மனத்தின் வழி கண், காது, மூக்கு, வாய் மற்றும் தோல் என்ற ஐம்புலங்களின் செயல்பாடு அமைகிறது !

நேரம் நமது கையில் !!

மனம் வழி ஐம்புலங்கள் சென்றால் தனி மனிதனின் வாழ்க்கை மதி வழி வாழ்க்கை செல்கிறது என்று பொருள்.

மதி வழி வாழ்க்கை,
மனிதன் கையில் நேரம் !!

மிருகத்தில் இருந்து பரிணாம வளரிச்சி அடைந்த ஆறாவது அறிவு பெற்ற மனிதன், பழ்க்கத்திற்க்கும் விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கடைசியில் அவனிடம் உள்ள மனிதத் தன்மை வெற்றி பெற்று விட்டது.

விளைவு மதி வழி வாழ்க்கை !

அதாவது மனம் வழியில் ஐம்புலங்கள் சென்று நேரத்தி சரியாக நிர்வகித்து அதன் மூலம் வாழ்க்கையை நிர்வகிக்க முடியும்.

நேரப் போராட்டத்தில் மனிதன் வாழ்நாள் முழுவதும் போராடி, போராடி முழு வாழ்க்கையும் தொலைக்கிறான்.

மதி வழி வாழ்க்கை,
மனிதன் கையில் நேரம் !!

விதி மற்றும் மதி வழி வாழ்க்கை:

விதி: கண், காது, மூக்கு, வாய், தோல் ------மனம்

திட்டமிடாத ஐம்புலங்களின் வழி மனித மனம் செல்லும் வாழ்க்கை திட்டமிட்டு ஒரு தனிமனிதனை தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்.


மதி: மனம்-------கண், காது, மூக்கு, வாய், தோல்.

திட்டமிட்டு மனித மனம் வழி ஐம்புலங்கள் செல்லும் வாழ்க்கை திட்டமிட்டு ஒரு தனிமனிதனை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

விதி வழி வாழ்க்கை !
நேரத்தின் கையில் மனிதன் !!

கண், காது, மூக்கு, வாய், தோல் ------மனம்


மதி வழி வாழ்க்கை !
மனிதன் கையில் நேரம் !!

மனம்-------கண், காது, மூக்கு, வாய், தோல்.

இரண்டு மனம் வேண்டும். நேரத்தி நிர்வாகம் செய்ய !!

வேலை, குடும்ப, சமுதாய நிர்வாகம்

மன நிர்வாகமே.....
வேலை மற்றும் தொழில் நேர நிர்வாகம்,

மன நிர்வாகமே.....
பண மேம்பாட்டு நிர்வாகம்,

மன நிர்வாகமே........
குடும்ப மேம்பாட்டு நிர்வாகம்,

மன நிர்வாகமே.........
சமூக சேவை நேர நிர்வாகம்,

மன நிர்வாகமே..........
சமுதாய மேம்பாட்டு நிர்வாகம்,

மன நிர்வாகமே.......
நேர நிர்வாகம்,

நேர நிர்வாகமே........
வாழ்க்கை நிர்வாகம்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.